ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 7850 வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் புதனன்று (ஜூலை 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 7850 வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் புதனன்று (ஜூலை 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.